சமையல் எரியாயு வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் லோனி நகரில் உள்ள பப்லூ கார்டன் கொலனியில் உள்ள ஒரு வீட்டில் இன்று இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. முதவல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவிப்பு இதனால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 10 மாத குழந்தை உள்பட 6 பேரும் இடிபாடுகளில் சிக்கி … Continue reading சமையல் எரியாயு வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!